FOR THE PEN OF MINE...
I have written a poem in Tamil for the pen which I used and use to write the poems . Read the poem below which I wrote for my pen with my pen in Tamil and leave a comment eventually about the poem ! எழிலூட்டும் தோழனுக்கு... எழுத்துகள் பற்பல எழுதிட என்னுடனே இருந்த எனது எழிலூட்டும் எழுதுகோலே! எழிலூட்டி எழுதும் உனக்கே எழிலூட்டி எழுதும் நோக்கில் எழுதுகிறேன் நான் என் கரம் பட உனக்கே... (10 - 1/9) சிந்தனைகள் பற்பல ஓடினும் வார்த்தைகள் பற்பல தேடினும் எழுத்துகள் எவையும் மெய்பட எழுதிட மையேந்தி வரும் உனக்கே எழிலூட்டி எழுதும் நோக்கில் எழுதுகிறேன் நான் என் கரம் பட உனக்கே... (10 - 2/9) இலக்கண இலக்கிய கருத்துகள் கவர்ந்து சிறப்பாய் சிந்தித்து என் முன்னோர் உன் முன்னோர் கொண்டு வான்புகழ் அடைந்தும் உன் சிறப்பை சிந்தித்து சிறப்பாற்றும் வகையில் இயற்றாமல் சென்றதால் உனக்கே எழிலூட்டி எழுதும் நோக்கில் எழுதுகிறேன் நான் என் கரம் பட உனக்கே... (15 - 3/9) மெய்யுக்கு மெய்யூட்டு மை கொண்ட...