The Best School ever seen

I have written a poem in Tamil for my best School. I expressed my views about the School in this poem. This School got an unforgettable place in my heart forever. Read my poem and enjoy...


மாற்றங்கள் கண்டு
மாறாது நின்று
மாணவர் மனத்தை
மாறாது மாற்றி
மாணவர் திறன்களை
மாவொலியோடு போற்றும்
மாபள்ளி மாணிக்க
மாணவனாய் எழுதுகிறேன்
எம்பள்ளிக்கு...

நான் கண்ட,
நான் பயின்ற,
நான் வியந்த,
நான் அறியா
ரிய ஆசிரியர்கள்
றிந்த அரிதின்
ரிதான பள்ளியே
இம்மாதிரிப்பள்ளி.

விந்தைகள் விதைத்து
வியப்பை விளைத்து
டினங்கள் லைந்து
ல்வியுடன் இணைந்து
குருவுடன் பிணைந்து
தடைகள் தகர்ந்து
விண்ணில் மண்ணில்
சிறகுகள் விரிந்து
பருந்தாய் பறந்து
வெற்றியினை ஊன்ற –
சாதிக்க ஏற்ற
உருவம் பெற்ற
பள்ளியே எம்மாதிரிப்பள்ளி...

க்கம் ட்டும்
ள்ளங்கள் ள்ள –
போற்ற தகுந்த
ஆசான்கள் நிறைந்த
சாலச்சிறந்த மாமகாப்பள்ளியே
எம்மாதிரிப்பள்ளி...

சீரும் சிறப்பும்,
வளமும் பலமும்,
அறிவும் செறிவும்,
தெளிவும் பொலிவும்,
மொழியும் – செயலும்,
வெற்றியும் தோல்வியும்,
ற்பிக்கும்ண்ணிய
சிற்பிகள் நிறைந்த
வளத்தைப்பெற்ற மாபள்ளியே
எம்மாதிரிப்பள்ளி...

சாலச்சிறந்த
நனிமல்லல் பறந்த
ன்னல் ல்லாத
னிதினும் னிய
சிற்பிகள் நிறைந்த
எம்மாதிரிப்பள்ளிக்கு,
தனை யற்றி
பெருமிதம் அடைகிறேன்...


மாதிரிப்பள்ளி
மாணவச்செல்வன்,
கா. விஷ்ணுமூர்த்தி.


Comments

  1. You have done a great job it is a great tribute to your school

    ReplyDelete
  2. Best poem I didn't saw a poem like this ..☺️☺️

    ReplyDelete
  3. தான் பயின்ற பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் விஷ்ணு எழுதி உள்ள கவிதை அவருக்கும் பெருமை சேர்க்கிறது..தமிழ் அவர் பேனாவில் ஆனந்த நடனம் ஆடுகிறது.. வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Readers are requested to leave a comment so that I can get some experiences about your views!!!

Popular Posts from the page

FOR MY TEACHER...

FOR THE PEN OF MINE...